கள்ளக்குறிச்சிச் விஷ சாராயம் சம்பவம் தொடர்பார் க நேரடி கள ஆய்வு மேற்கொண்ட
எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர் இன்று நரிமேடு பகுதியில் உள்ள தனது
அலுவலகத்தில் கள ஆய்வு அறிக்கை வெளியிட்டுட் செய்தியாளர்கர் ளை
சந்தித்துத் பேசினார்.ர்
கள்ளக்குறிச்சிச் விஷ சாராயம் மரணம் 64பேர் உயிரிழந்துள்ளனர் இறப்பு விகிதம்
உயரும் என மருத்துத் வர்கர் ள் தெரிவித்துத் ள்ளனர். ர் இதில் இதுவரை 211 பேர்
பாதிக்கப்பட்டுட் ள்ளனர். ர் கடந்த ஆண்டு மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்த போது
நேரடியாக முதலமைச்சச் ர் மு.க.ஸ்டாலின் சென்று இனி ஒரு சொட்டுட் கள்ள சாராய
விற்பனை நடக்காது என கூறினார். ர் ஆனால் இப்போது கள்ளச்சாச் ராய விற்பனை பல
மடங்கு. உயர்ந்ர் ந்துள்ளது. கள்ளக்குறிச்சிச் மாவட்டட் ம் கருணாபுரம், மாதர்சேர் ரி ஆகிய
பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம்
கருணாபுரத்தில் காவல்நிலையம், கோர்ட்ர் , ட் கலெக்டர் ஆபிஸ் அருகே விஷ சாராயம்
விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அரசு நிர்வா ர் கம் தோல்வி அடைந்துள்ளது. இந்த
விஷ சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும், எனவும்,
மருத்துத் வமனையில் RED ZONE மற்றும் DARK ZONE வார்டுர் களில் அதிக பேர்
அனுமதிக்கப்பட்டுட் ள்ளனர்.ர்
விஷ சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பை தாமதமாக அறிவிக்க
மக்களை திசை திருப்புகின்றனர், ர் தமிழகத்தில் 45ஆயிரத்தில் 862 கோடிக்கு டாஸ்மாக்
வியாபாரம் நடைபெற்றுள்ளது.
54 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் கள ஆய்வு மேற்கோண்டோம் – இதில்
பட்டிட் யலினத்தவர்கர் ள் தான் அதிகம் இறந்துள்ளனர். ர் இறந்தவர்கர் ளின் பெண்களும்
குறைந்த வயதுடையவர்கர் ளாக உள்ளனர். ர் உயிரிழந்துவிடுவார்கர் ள் என்ற
நிலைமையில் உள்ள DARK RED ZONE ல் – அதிகளவில் அனுமதிக்கப்பட்டுட் ள்ளனர்.ர்
விஷ சாராயத்தில் உயிரிழந்தவர்கர் ளில் 28 குழந்தை கள் பெற்றோரை இழந்து
தவித்துத் வருகின்றனர். ர் இதில் 11. பெண்குழந்தை கள் உள்ளனர். ர் கள்ளக்குறிச்சிச் யில்
மொத்த வியாபாரியிடம் இருந்து சில்லறை வியாபாரிகளுக்கு கள்ள சாராயம்
விற்பனை செய்யப்பட்டுட் வருகின்றது. ஒரு பாக்கெக் ட் 60 ட் ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சிச் யில் மாலை 4 முதல் 7 மணி வரை விற்பனை நடைபெற்றுள்ளது.
நாள்தோறும் காவல்துறையினர் தூரமாக நின்று லஞ்சம் வாங்கி
சென்றுவந்துள்ளனர். 18 ர் ஆம் தேதியே கள்ளசாராயம் அருந்தி இருவர் இறந்துள்ளனர்.ர் ஆனால் அப்போது மாவட்டட் ஆட்சிட் த்தலைவர் கள்ளச்சாச் ராய மரணம் இல்லை என்றார்
தலித் மக்கள் அதிகமாக இருக்ககூடிய பகுதிகளை குறிவைத்துத் கள்ளச்சாச் ராயம்
விற்பனை செய்யப்பட்டுட் ள்ளது., சிறுவர்கர் ளும் கள்ளச்சாச் ராயம் குடித்துத் வருகின்றனர்.ர்
18ஆம் தேதியே விஷ சாராயம் அருந்திய இளைஞர் ஒருவர் அரசு மருத்துத் வமனையில்
சிகிச்சைச் சைக்கு சென்றபோது சிகிச்சைச் சை அளிக்க முடியாது என கூறி அனுப்பியுள்ளனர்.
கள்ளக்குறிச்சிச் யில் மாதவசேரியில் கோவிலில் வைத்துத் பூசாரி கள்ளச்சாச் ராயத்தை
விற்றுள்ளனர், ர் இல்லம் தேடி கல்வி என்பதை மறந்து இல்லம் தேடி சாராயம் என்பது
போல் மாறிவிட்டட் து தமிழ்நாடு
உளவுத்துத் றைக்கு கள்ள சாராய விற்பனை குறித்துத் தெரியாதா? கள்ளச்சாச் ராயம்
விற்பனை குறித்துத் புகார் அளித்தால் புகார்தார் ரரை வீடு்தேடு் டிவந்து புகார் மனுவை
காண்பித்துத் மிரட்டிட் செல்லும் வகை யில் முதலமைச்சச் ரின் கீழுள்ள காவல்துறை
செயல்பட்டுட் வருகின்றது
தமிழக அரசு கள்ள சாராய மரணத்தில் தோற்றுபோய்விட்டட் து அரசின் இயலாமை,
மரணத்திற்கு பொறுப்பு என்பதற்காக்தான் 10 லட்சட் ம் ரூபாய் இழப்பீட்டுட் தொகை
அளித்துத் ள்ளனர்
கள்ளச்சாச் ராய மரணவிவகாரத்தில் SC ST வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
செய்யப்பட முடியாது என SC ST மாநில ஆணையம் தெரிவிக்கின்றது. ஏற்கனவே
குண்டாசில் இருந்த கோவிந்தராஜ் என்ற நபர் மூலமாக தான் கள்ளச்சாச் ராயம்
விற்பனை செய்யப்பட்டுட் வந்துள்ளது.
தற்போது பல ஆயிரம் லிட்டட் ர் கள்ளச்சாச் ராயம் கண்டறியப்படுகிறது. முதலமைச்சச் ர்
ஒரு சொட்டுட் விற்பனை ஆகாது என கூறிய நிலையில் எப்படி விற்பனை நடந்தது,
எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வுக்கு சென்றபோது மருத்துத் வமனைக்குள் ICU
வார்டுர் க்குள் அனுமதிக்கவில்லை , மரணவிவரத்தை முழுமையாக தெரிந்துவிடும்
என்பதால் அனுமதிக்கவில்லை, ஊடகத்தினரையும் மருத்துத் வமனைக்குள்
அனுமதிப்பதில்லை, எங்கள் குழுவை காவல்துறையினர் பின் தொடர்ந்ர் ந்து
வருகின்றனர்
எங்களை ஆய்வுக்கு செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என 2 MLA, ஒரு அமைச்சச் ர்
மூலமாக உத்தரவு வந்துள்ளதாக தகவல் வந்தது, கள்ளக்குறிச்சிச் கள்ள சாராய மரண
விவகாரத்தில் உச்சச் நீதிமன்ற தானாக முன்வந்து ஒரு விசாரணைகுழு உருவாக்கி
விசாரணைநடத்த வேண்டும் அப்போது தான் உண்மை வெளிவரும், சிபிசிஐடி
விசாரணைவெளிப்படையாக இருக்காது, காவல்துறையை காட்டிட் க்கொ க் டுக்க
மாட்டாட் ர்கர் ள், சிபிஐ விசாரணையும் நம்ப முடியாது, ஆதி திராவிட மக்களுக்கான
ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை விட 10 மடங்கு மதுபான விற்பனை அதிகமாக
உள்ளது. கள்ளச்சாச் ராயம் விவகாரத்தில் இறந்தவர்கர் ளுக்கு 25 லட்சட் ம் வழங்க
வேண்டும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரணதொகை யை ஏன் துறைக்கு
சம்மந்தம் இல்லாத அமைச்சச் ர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
உயிரிழந்தவர்கர் ளின் குழந்தை கை களின் கல்வி உதவித்தொ த் கை 10ஆயிரம் வழங்க
வேண்டும், ஒவ்வொரு ஊராட்சிட் யில் கள்ளச்சாச் ராயம் விற்பனை தடுப்பு பணிகளில்
ஈடுபடுத்த வேண்டும், விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் உண்மையான
குற்றவாளிகளையும், சங்கிலி தொடர் குற்றவாளிகளையும் கண்டறிய வேண்டும் என்றார்
கள்ளச்சாச் ராய விற்பனை தொடர்பார் க கலந்தாய்வு கூட்டட் ம், கருத்துத் கேட்புட் கூட்டட் ம், நடத்த
வேண்டும் , மதுரை மாவட்டட் த்தில் மூலைக்கு மூலை கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. ஆப்ரேசன் கஞ்சா என்பது ஏன் கொண்டுவரப்பட்டட் து. மதுவிற்பனை கள்ள சாராய விற்பனை
போதை ப்பொருள் விற்பனை குறித்துத் போதிய விழிப்புணர்வுர் ஏற்பட வேண்டும்
மருத்துத் வமனை போல மூன்று கட்டட் ங்களாக பிரித்துத் போதை ப்பொருள் விற்பனைகளை
கட்டுட் ப்படுத்த வேண்டும், கள்ளச்சாச் ராயம் விற்பனை குறித்துத் முழுமையாக ஆய்வுசெய்து
வெள்ளை அறிக்கை தயாரித்துத் நடவடிக்கை கள் மேற்கொள்ள வேண்டும்
கள்ளச்சாச் ராய விவகாரத்தில் 2 MLA க்கள் குறித்துத் ஏன் ? சொல்கிறீர்கர் ள் என கேட்டாட் ல்
அவர்கர் ளுக்கு தெரியும் என கள ஆய்வின்போது பொதுமக்கள் தெரிவிக்கிறார்கர் ள் ,
கள்ளக்குறிச்சிச் விவகாரத்தில் ஒரு நபர் கமிசன் , சிபிசிஐடி விசாரணை, இழப்பீடு தொகை
என கூறி ஏமாற்றிவிடுவார்கர் ள்
அதிகாரிகளின் அலட்சிட் யத்தால் இந்த மரணம் நடந்துள்ளது. இதனை மனித உரிமை
ஆணையம் நிச்சயச் மாக நேரில் விசாரணைநடத்த வேண்டும், தமிழகத்தின் எதிர்கர் ட்சிட் களின்
செயல்பாடுகள் முழுமையாக இல்லவே இல்லை என்ற நிலை தான் உள்ளது, தமிழகத்தில்
ஆணவப்படுகொலை சட்டட் ம் தேவையில்லை என்றார் ஆனால் மதுரையில் பட்டிட் யலின
பிரிவுகள் இடையே ஒரு இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுட் ள்ளார்
எதிர்கர் ட்சிட் யாக இருக்கும் போது ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டட் ம்
கொண்டுவரப்படும் என்றார் ஆனால் இப்போது வேண்டாம் என்கிறார். ர் கள்ளச்சாச் ராயம்
விவகாரத்தில் உயிரிழந்தவர்கர் ளின் குடும்பத்தினரை ஏன் முதலமைச்சச் ர் சந்திக்கவில்லை,
அரசியலுக்காக டெல்லி செல்லும் முதலமைச்சச் ர் சொந்த மாநில மக்களை சந்திக்காததது
ஏன்?
மத்திய அரசை சார்ந்ர் ந்தவர்கர் ளும் ஏன்? கள்ளக்குறிச்சிச் செல்லவில்லை, கள்ளச்சாச் ராயம் மரண
விவகாரத்தில் அதிகாரிகளின் முழுமையான தோல்வியை முதலமைச்சச் ர் ஒத்துத் க்கொ க் ள்ள
மாட்டாட் ரா?
கள்ளக்குறிச்சிச் விவகாரத்தில் மனித உரிமை ஆணையமும், குழந்தை கள் நல ஆணையமும்
நேரில் சென்று விசாரணைநடத்த வேண்டும் , கள்ளச்சாச் ராயம் விற்பனையின் போதும்
சாதிய கட்டுட் ப்பாடோடு விற்பனை நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி: “மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல்படி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும்,” என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெருவோரை சந்திப்பதற்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்த சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். தடுத்து நிறுத்துவதற்கான காரணத்தைக் கேட்டபோது, யாருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல் படி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சுகிறோம். இந்த நிலையில் தான் மருத்துவமனைக்குள் செல்ல முற்பட்டபோது என்னை தடுத்து நிறுத்தினர்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனையில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது விந்தையாக உள்ளது. எதற்காக இவர்கள் என்னை உள்ளே அனுமதிக்க அஞ்சுகின்றனர்? நான் உள்ளே சென்றால் உண்மைகள் வெளிவந்து விடுமோ?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.